Wednesday, December 20, 2017

வைகை நதி பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்





களம் அமைப்பின் செயல்பாட்டினைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திரசிங் விருதினை வழங்குகிறார், களம் நிறுவனர் வரதராஜன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.



களம் சார்பாக அன்னா ஹஸாரே அவர்களுக்குக் காந்தியின் சுயசரிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

மருத்துவ முகாம் டிசம்பர் 10









Sunday, October 1, 2017

அப்துல்கலாம் நினைவுப் போட்டி பரிசளிப்பு விழா

Dr அப்துல்கலாம் நினைவு கலை இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா 
நாள்: 2017 செம்டம்பர் 30

இடமிருந்து வலமாக திரு சரவணன்,  நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பு R. அபுபக்கர்,  NAWAD Tech திரு. ஸ்ரீதர், களம் நிறுவனர் G வரதராஜன், களம் பொருளாளர் M ராஜேஷ் கண்ணன், ஆசிரியர் திரு முத்துக்குமார்