களம் அமைப்பின் செயல்பாட்டினைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திரசிங் விருதினை வழங்குகிறார், களம் நிறுவனர் வரதராஜன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
களம் சார்பாக அன்னா ஹஸாரே அவர்களுக்குக் காந்தியின் சுயசரிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
Dr அப்துல்கலாம் நினைவு கலை இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா
நாள்: 2017 செம்டம்பர் 30
இடமிருந்து வலமாக திரு சரவணன், நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பு R. அபுபக்கர், NAWAD Tech திரு. ஸ்ரீதர், களம் நிறுவனர் G வரதராஜன், களம் பொருளாளர் M ராஜேஷ் கண்ணன், ஆசிரியர் திரு முத்துக்குமார்