களம் அமைப்பின் செயல்பாட்டினைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திரசிங் விருதினை வழங்குகிறார், களம் நிறுவனர் வரதராஜன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
களம் சார்பாக அன்னா ஹஸாரே அவர்களுக்குக் காந்தியின் சுயசரிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது.