Wednesday, December 20, 2017

வைகை நதி பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்





களம் அமைப்பின் செயல்பாட்டினைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திரசிங் விருதினை வழங்குகிறார், களம் நிறுவனர் வரதராஜன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.



களம் சார்பாக அன்னா ஹஸாரே அவர்களுக்குக் காந்தியின் சுயசரிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

மருத்துவ முகாம் டிசம்பர் 10