Sunday, July 29, 2018

வைகை மற்றும் வண்டியூர் கண்மாய் கலந்துரையாடல்

வைகை மற்றும் வண்டியூர் கண்மாய் பற்றிய சிறப்பு  கலந்துரையாடல் நிகழ்வு, இடம் .மடீட்சியா.நீர் மேம்பாட்டிற்கான  சிறப்பு விருது  பெற்றவர் பொறியாளர் திரு.A.C.காமராஜ் .,மத்திய அரசின் நதி நீர் இணைப்பு குழுவின் உறுப்பினர் ., மக்கள் விழிப்புணர்வுக்காக சிறப்பு விருது பெறுபவர் திரு.லட்சுமிபதி அவர்கள் தினமலர் அதிபர் ., வழங்கியவர் களம் அமைப்பினர்.


Friday, July 27, 2018

கனவு நாயகருக்கு நினைவு அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.