நாகனாகுளம் சின்ன கண்மாய் தூய்மைப்பணி நிறைவு விழா சிறப்பாக ஜூன் 17 2018 அன்று நடைபெற்றது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. இராஜமாணிக்கம் சிறப்புரையுடன் நடைபெற்றது.
ஜுன் 3 2018 கடற்படை அலுவலர் திரு. பழனிவேல் அவர்களின் அப்துல் கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளை சார்ப்பில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு நிகழ்வில்