Monday, July 8, 2019

நம்பிக்கை அறக்கட்டளை விருது வழங்கல்

நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் நமது அமைப்பின் செயல்பாட்டிற்கு விருது வழங்கப்பட்டது.











Friday, July 5, 2019

ஊமச்சிகுளம் அரசுப் பள்ளியில் மரம் நடுதல்

05.07.2019 காலை மதுரை ஊமச்சிகுளம், அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் களம் (வாழும் தலைமுறைக்கான அமைப்பு) சார்பாக மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன்  மரக்கன்றுகள் நடப்பட்டன.  ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் களம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.