Monday, September 9, 2019

மதுரையில் பனைப்புரட்சி அறிவிப்பு


மதுரை மாவட்டத்தில் இயற்கை அமைப்புகள் ஒருங்கிணைத்து  ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள், 22-9-19 அன்று  நடப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அருகே உள்ள நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

*இயற்கை அமைப்புகள் விபரங்கள்:*

1.நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் - செல்லூர் கண்மாய்
2.பனையோலை-
செல்லூர் கண்மாய்
3. வனத்துக்குள் வண்டப்புலி-
வண்டப்புலி கண்மாய்  கண்மாய்
4. களம் அமைப்பு- ஆத்திகுளம் கண்மாய் & நாகனாகுளம் கண்மாய்
5. திருநகர் பக்கம் -
தென்கால் கண்மாய்
6. நீர்வனம்- விளாச்சேரி கண்மாய்
7. ஊர்வனம் - புளியங்குளம் கண்மாய்
8. Wish to help -  தனக்கன்குளம் கண்மாய்
9. ஆன்டனி - கரிசல் குளம் கண்மாய்
10. சுவாசம் நண்பர்கள் -
கடச்சனேந்தல் கண்மாய்
ஒத்தக்கடை கண்மாய்
11. வரிச்சூர் அரசு பள்ளி
12. மரம் துரைராஜ் - திருப்பரங்குன்றம்
13. ஜேயபிரகாஷ் -
ஐயர் பங்களா கண்மாய்
14. அழகு முருகன் - குடிசேரி கண்மாய்
15. காண்டிவா அறக்கட்டளை மேலூர் ஆற்றங்கரை
16. பாரடைஸ் பவுன்டேசன் வண்டியூர் கண்மாய்
17. மரம் செய்ய விரும்பு - வண்டியூர் கண்மாய்
18. சித்தர் கூடம் - திருமங்கலம்
19. மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை- காந்திபுரம்
20. வைகை நதி மக்கள் இயக்கம்- முடக்கத்தான் கண்மாய்
21. மதுரை மண்ணின் மைந்தர்கள்
22. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை, செல்லூர் கண்மாய்

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு
*மதுரை பனை புரட்சி குழு*

No comments:

Post a Comment