Friday, September 27, 2019

யாதவர் கல்லூரியில் பனைநடவு

யாதவர் கல்லூரி மற்றும் களம் அமைப்பு இணைந்து வழங்கும் 2000 பனைவிதை நடவின் தொடக்கவிழா சிறப்புடன் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஐயா.திரு.சேகர் அவர்கள் தலைமையில் நாட்டு நலத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் திரு.மலைச்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் திரு.சபரிநாதன் ஆகியோர்  முன்னிலையில் நமது களம் அமைப்பின் பொருளாளர் திரு.ராஜேஷ்கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.விளக்கவுரை நிறுவனர் திரு.வரதராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திரு.அறிவுச்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் ,களம் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 80 நபர்கள் இதில் பங்கேற்றனர்.அனைவருக்கும் நன்றி.









No comments:

Post a Comment