செப்டம்பர் 22 அன்று பனைவிதை நடவு நிகழ்ச்சியில்
ஆத்திகுளம் பனை
நடவு நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் எண்ணிக்கை 30.
நாகனாகுளம் பனை நடவு நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின்
எண்ணிக்கை 26.
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த களத்தின் நிகழ்வை ஊக்கப்படுத்தும் விதமாக வந்த ஊடகவியலாளர்கள்.,
தினமலர்,வணக்கம் இந்தியா,கலைஞர் தொலைக்காட்சி ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
No comments:
Post a Comment